ஐ.நா. தீர்மானத்தை நிராகரிக்க முடியாது! அரசியலமைப்புக்கு அமைவாகவே விசாரணை! சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நிராகரிக்க முடியாது எனவும், இலங்கையின் அரசியலமைப்புக்கு அமைவாக விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.
சனல் - 4, இசைப்பிரியா, வெள்ளைக்கொடி விவகாரங்கள் உள்ளடக்கம்
விசேட திட்டங்கள் தொடர்பான அமைச்சரவை அமைச்சராக பேராசிரியர் சரத் அமுனுகம சற்றுமுன்னர் (23) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார்.
சமாதானத்திற்கான சர்வதேச சமய மாநாட்டின் பிரதிநிதிகள் குழு இன்று (21) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தது.
எவன்கார்ட் கப்பலுக்கு இலங்கை அனுமதி வழங்கவில்லை