16072024Tue
Last update:Wed, 08 May 2024

கனடா தேர்தல்: ஆனந்த சங்கரியின் மகன் வெற்றி - ராதிகா தோல்வி

1265184891Untitled 1கனடாவின் பாராளுமன்றத் தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி வெற்றியீட்டியுள்ளார்.


அரசின் நிலைப்பாட்டை விளக்க சர்வகட்சி மாநாடு

human rightsஜெனீவா அறிக்கை, நடப்பு விவகாரம்

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் ஐ. நா. மனித உரிமை பேரவை அறிக்கை தொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு, ஆராய்வதற்கான சர்வகட்சி மாநாடு எதிர்வரும் 22ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

ஆணைக்குழு அறிக்கைகளை வெளியிடாது நல்லிணக்கம் பேசுவது அர்த்தமற்றது

cafe 2கபே’ அமைப்பு சுட்டிக்காட்டு

உடலாகம மற்றும் பரணகம ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை வெளியிடாமல் நல்லிணக்கம் மற்றும் இடைக்கால நீதி தொடர்பில் பேசுவது அர்த்தமற்றது என கபே அமைப்பும், மனித உரிமைகளுக்கான நிலையமும் சுட்டிக்காட்டியுள்ளது.

அபிவிருத்தித் திட்டங்களை ஒற்றிணைந்து முன்னெடுப்போம் – கண்டி அபிவிருத்திக்குழு கூட்டத்தில் ஜனாதிபதி.

0218 1140x407கண்டி நகர அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிறுவனங்களினால் முன்வைக்கப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள முன்மொழிவுகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நகர சபை, மாகாண சபை, நகர அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட சகல நிறுவனங்களும் சகல அமைச்சர்களும் அலுவலர்களும் ஒன்றிணைந்து செயற்படுவது அவசியமாகும் என்றும், அத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் ஒழுங்குகள் குறித்து எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் மாநகர அபிவிருத்தி அமைச்சர் மற்றும் அமைச்சுடன் கலந்துரையாடி முடிவு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.

பட்ஜட்டில் சகலரையும் திருப்திப்படுத்தும் யோசனைகள்

ravi karunanayake 001மக்களின் அபிப்பிராயங்களுக்கும் முன்னுரிமை

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நீண்டகால வேலைத்திட்டத்தின் முதற்கட்டம் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவு திட்டத்திற்கூடாக முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஐ.தே.க. உபதலைவரும் நிதியமைச்ச ருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார். நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்கும் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் முன்வைக்கப்பட்டிருக்கும் இந்த வரவு - செலவு திட்டம் குறித்து பொதுமக்களின் அபிப்பிராயம் கோரப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.