சகோதர பாசத்துடன் தீர்வு காண வேண்டும்
சகோதர பாசத்துடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டிய பிரச்சினை!
'தினமணி' பத்திரிகையின் ஆசிரிய தலையங்கம்
எத்தனை முறை மனு கொடுத்தாலும், எத்தனை முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதினாலும் யார் ஆட்சியில் இருந்தாலும் தீர்க்க முடியாத பிரச்சினையாக மீனவர் பிரச்சினை உருவாகிக் கொண்டு இருக்கிறது.
யுத்த காலத்தில் நிறுத்தப்பட்ட ஐரோப்பிய நாடுகளுக்கான விமான சேவையை 10 வருடத்தின்பின் மீள ஆரம்பிக்கும் வகையில் முதற்கட்டமாக இலங்கைக்கும் ஒஸ்ரியாவுக்குமிடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வாகன கொள்வனவின்போது, அதன் பெறுமதியின் 90 வீதம் வரையான குத்தகை பெறும் வசதியை (Leasing) இன்று (29) முதல் வாகன கொள்வனவாளர்களால் பெற்றுக்கொள்ள முடியும் என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை அரசு பொதுமன்னிப்பில் விடுதலைசெய்ய வேண்டும் எனக் கோரி ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் பேச்சு நடத்தவுள்ளேன் என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
பாரிய மோசடிகள்