தீபாவளிக்கு முதல் நாள் 32 கைதிகள் விடுதலை
கே. அசோக்குமார்
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 32 பேர் தீபாவளி தினத்தன்றுக்கு முதல் நாள் 9 ஆம் திகதி விடுதலை செய்யப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார்.
பதிப்பு 02 :10.32am
பதிப்பு 02
நீதி, நியாயத்துக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், கோட்டே ஸ்ரீநாக விகாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரர் நேற்று அதிகாலை காலமானார்.
இலங்கைக்கான நான்கு புதிய தூதுவர்கள் தமது நியமனக் கடிதங்களை கையளிப்பு……