கைதிகள் விடயத்தில் ஜனாதிபதியே பொறுப்பு
கைதிகள் போராட்டத்துக்கு தமிழ்க் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும்
கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டிருந்தாலும், தமது விடுதலை குறித்து திருப்தியடையாத பட்சத்தில் கைதிகள் முன்னெடுக்கும் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
தேசிய அரசாங்கத்தின் நல்லாட்சியில் அனைத்து இனத்தவரும் அவரவர் சமய வழிபாடுகளை எவ்வித தடையுமின்றி மேற்கொள்வதற்கு முழுமையான சுதந்தி ரம் கிடைத்துள்ளது என கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரே ஷ்ட பிரதித் தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தையின் இறுதியிலேயே தீர்மானித்தேன்
எங்கள் மீதான அவரது நம்பிக்கையை வரவேற்கிறேன்
சென்னையில் அமைச்சர் ஹக்கீம் தெரிவிப்பு