16072024Tue
Last update:Wed, 08 May 2024

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் பேச்சில் பங்கேற்க வேண்டும்

anandasangaree 380 seithyஇனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத தமிழ்பேசும் மக்களின் கட்சிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டுமென தமிழர் விடு தலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஆலோசனை தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகளும் பேச்சில் பங்கேற்க வேண்டும்

blogger image 10755723546 மாதகால செயற்பாடுகளில் திருப்தி இல்லையென்கிறார் பிரதமர்

கடந்த 10வருட காலத்தில் மத்திய வங்கியில் இடம் பெற்ற சகல கொடுக்கல் வாங்கல் குறித்து விசார ணை நடத்துவதற்காக பாராளுமன்ற தெரிவுக் குழுவொன்றை நியமிக்க இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம் 15 இல்

tkn 10 09 nt 10 warசர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டிய கொடி தினம் 15ம் திகதி முதல் 22ம் திகதிவரை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன் முதலாவது கொடி நேற்று ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது. ஜனாதிபதி செயலகத்தில் நடந்த இது தொடர்பான நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விழிப்புலனற்ற ஒருவருக்கு வெள்ளைப் பிரம்பொன்றை கையளிக்கிறார்.

இராணுவ சிப்பாய்களுக்கு 30 ஆண்டு சிறை

jaffna court 002விசுமவடு கூட்டுப்பாலியல் வல்லுறவு வழக்கு:

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு கூட்டுப் பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் எதிரிகளான 4 இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

முதலாவது பொப்பி மலர் ஜனாதிபதிக்கு அணிவிக்கப்பட்டது

024 1140x803வருடாந்த பொப்பி தினத்தை முன்னிட்டு முதலாவது பொப்பி மலர் இன்று காலை (07) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களுக்கு அணிவிக்கப்பட்டது.