சீரற்ற காலநிலை மலையகத்தில் மண்சரிவு அபாயம்; 24மணிநேர முன்னெச்சரிக்கை
நோர்வூட், பகுதிகளில் பா¡ய மண்சரிவு
* இடி, மின்னல் தாக்கம் அதிகரிக்கும்
* தாழ்ந்த பகுதிகளில் வெள்ள அபாயம்
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பிரதேசங்களில் மண் சரிவும், ஏனைய தாழ் நிலப் பிரதேசங்களில் வெள்ள நிலையும் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று மாலையில் அறிவித்தது.
அமைச்சர் விஜயதாச தமிழ்க் கைதிகளிடம்
உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் சிறைச் கைதிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமாயின் அதற்கான பொறுப்பினை அரசாங்கமே ஏற்றாக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் நேற்று தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம்:
ஆர்;ப்பாட்டக்காரர்களிடம் ஜனாதிபதி செயலகம் உறுதி