17072024Wed
Last update:Wed, 08 May 2024

வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி

tkn 12 02 nt 01 ndktஇலங்கை வந்துள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் தல்பீர் சிங் சுஹக், பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். பிரதமருடன், சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, இலங்கை க்கான இந்தியத் தூதுவர் சின்ஹா ஆகியோரும் சந்திப்பில் கலந்துகொண்டனர்.


அரச ஊழியர்களின் ரூ10,000 ஓய்வூதியத்துடன் சேர்ப்பு

ranjith madduma bandaraபத்தாயிரம் ரூபா கொடுப்பனவை இன்று (2) முதல் ஓய்வூதியக் கொடுப்பனவுடன் சேர்க்கவிருப்பதாக பொதுநிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியல் கைதிகள் யாரும் இரகசிய முகாம்களில்இல்லை

tkn 12 02 ot 02 hucயுத்தக் குற்றம் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு பதிலாக உள்நாட்டு விசாரணைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் தேசிய ஒருமைப்பா ட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் தலைவியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெலிவித்தார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

சென்னைக்கான விமான பயணங்கள் இரத்து

chennai airport floodதென்னிந்தியாவின் சென்னை விமான நிலையம் மழை வெள்ளம் காரணமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பிரான்சின் பரிஸ் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் ஆற்றிய உரை.

0322 1140x812 Dec1அபிவிருத்தி அடைந்துவரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்ற ஒரு நாடாகும்.

வெப்பநிலை மாற்றம், மழை வீழ்ச்சி மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் என்பன விவசாயம், கடற்றொழில், கால்நடை வளங்கள், நீர், உயிரியல் பல்வகைமை, சுகாதாரம், மானுடக் குடியேற்றங்கள், சுற்றுலா கைத்தொழில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட எமது நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாக பாதிக்கின்றது.