இயற்கை வளங்களை அழிப்பதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப்போவதில்லை – ஜனாதிபதி
சட்ட விரோதமான மரம் வெட்டுதல், மணல் அகழ்தல், கல் உடைத்தல் மற்றும் இரத்தினக்கல் அகழ்தல் ஆகியவற்றில் ஈடுபடுபவர்கள் மீது அவர்களின் தராதரம் பார்க்காது சட்டத்தை அமுல்படுத்துவதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
தமிழர்களையும் தமிழ் அமைப்புக்களையும் புதிய கோணத்திலேயே எமது அரசாங்கம் நோக்குகிறது. நாம் இனவாதத்துடன் செயற்படவில்லையென சபை முதல்வர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
ரயிலில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்வோரிடம் ரூ 5,000 தண்டப் பணம் விதிக்கப்படவுள்ளது.
கல்லெறிந்து கொல்லும் தண்டனை
* வடக்கில் காடழிப்பு : மீள்குடியேற்றம்; மணல் அகழ்வு