19042025Sat
Last update:Tue, 07 Jan 2025

வவுனியா வெள்ளம்: 104 பேர் இன்னும் முகாமில்

vavuniya flood 30 family 104 members 1வவுனியாவில் பெய்த கடும் மழை காரணமாக இடம்பெயர்ந்த  30 குடும்பங்களைச் சேர்ந்த 104 பேர் தற்காலிக நலன்புரி நிலையத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


எல்லை நிர்ணயம் தொடர்பில் 2000 குற்றச்சாட்டுக்கள்

7450600401505926437maithripala siri2மீண்டும் திருத்தம் வரும் வகையில் நடந்து கொள்வது நல்லதல்ல 

எல்லை நிர்ணயம் தொடர்பாக கடந்த அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட குழுவுக்கு எதிராக 2000 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வாகன வரி விதிப்புகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது

ravi 1 Dec142016ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள யோசனைகளை நீக்குவதற்கோ அல்லது குறைப்பதற்கோ எந்த வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்றுமுன்தினம் தெரிவித்தார்.

33 கைதி மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றம்

exam 0தற்போது நடைபெறும் ஜீ. சீ. ஈ. சாதாரண தரப் பரீட்சையில் 33 சிறைக் கைதிகள் தோற்றி வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனிநபர் பாதுகாப்பு பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்து

n16பலவந்தமான ஆட்கடத்தலிலிந்து தனி நபர்களை பாதுகாக்கும் சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.