யாழ் மாநகர் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
யாழ் மாநகரம் தந்திரோபாய நகர அபிவிருத்தி திட்டங்களின் அடிப்படையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. இதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் உதவி மாவட்ட செயலாளர் எஸ்.சுதர்சன் தலைமையில் நேற்று(18) நடைபெற்றது.
நாட்டில் எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டபோதும் புதிய அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு இன்று முழு உலகினதும் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.
நாட்டினதும் மக்களினதும் அபிவிருத்தியின் பொருட்டும், உருவாக்கப்படவிருக்கும் புதிய அரசியலமைப்பு, முழு நாட்டையும் ஒன்றிணைக்கும் வகையிலேயே அமையவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (17) தெரிவித்தார்.
பலாலி இராஜ ராஜேஸ்வரி ஆலயத்தில்... வீரசிங்கம் மண்டபத்தில்...
உலகின் மிகப்பெரிய நீல மாணிக்கம் எனும் சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.