கிளிநொச்சி, முல்லை மாவட்டங்களை புனரமைக்க ஐந்தாண்டு சிறப்பு திட்டம்
வடக்கு பிரச்சினைகளை கையாள பிரதமர் செயலகத்தில் விசேட அதிகாரி கிளிநொச்சியில் பிரதமர்
யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களை மீளக் கட்டியெழுப்புவதற்கு விசேட ஐந்தாண்டு திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சியில் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்று மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், உட்பட பல்வேறு தரப்பட்ட மக்களையும் பிரதமர் சந்தித்துக் கலந்துரையாடினார்.
தற்போது வெளியாகியுள்ள கா.பொ.த சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டத்தில் வேம்படி மகளிர் கல்லூரி முதலிடத்தைப் பெற்றுள்ளது.
நாட்டில் எந்தப் பகுதியிலும் பயங்கரவாதம் மீள உருவாகு வதற்கு இடமளிக்கப் போவதில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாட்டில் நல்லிணக்க செயற்பாடுகளை வலுப்படுத்தவுள்ளதாகவும் கூறினார். பத்திரிகை ஆசிரியர்கள் இலத்திரணியல் ஊடக முக்கியஸ்தர்களை நேற்று அலரிமாளிகையில் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.