16042024Tue
Last update:Mon, 04 Mar 2024

சொந்தக்கிராமம் எனும் உரிமையை மலையக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தது இந்த அரசு

தலவாக்கலையில் பிரதமர் உரை

WICKREMESINGHEவரலாற்றில் தமது சொந்த கிராமம் என பெருமைப்பட்டுக்கொள்ளும் உரிமையை மலையக மக்களுக்கு தமது அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.


சம்பூரில் 818 ஏக்கர் காணி நேற்று விடுவிப்பு: வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ஒப்பம்

President7சம்பூரில் முதலீட்டு ஊக்குவிப்புச் சபைக்கு ஒதுக்கப்பட்ட 818 ஏக்கர் காணிகளை மக்களுக்கு மீண்டும் வழங்குவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

மஹிந்த, குடும்பத்தாருக்கு 18 பில்லியன் சொத்துக்கள்

வெளிநாடுகளில் பதுக்கி வைப்பு

4 நாடுகளின் உதவியுடன் முடக்கும் நடவடிக்கை

Mangala Samaraweeraமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாடுகளில் 2.2 ட்ரில்லியன் டொலர் (18பில்லியன் டொலர்) சொத்துக்கள் காணப்படுவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சம்பூர் மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்த ஏதுவாக இராணுவ முகாம் இடமாற்றம்

சம்பூரில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்துவதற்கு ஏதுவாக விதுர இராணுவ முகாம் முற்றாக அகற்றப்படும். ஆறு மாதங்களுக்குள் இந்த முகாமை வேறு இடத்திற்கு மாற்றி மக்கள் சொந்த இடங்களில் மீள்குடியமர் த்தப்படுவார்கள் என கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னான்டோ தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பின் தேவை தற்போது ஏற்பட்டுள்ளது

19 இல் அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்படவில்லை

n222தற்பொழுது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பு பல தடவைகள் திருத்தப்பட்டிருப்பதால் புதிய அரசியல மைப்பொன்றைத் தயாரிக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருப்பதாக அரசியலமைப்பு சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.