19042024Fri
Last update:Thu, 18 Apr 2024

யாழ்.நூலகத்தில் அப்துல் கலாம் சிலை திறப்பு

dsc06976 17062016 kaaஅன்னாரின் உருவச்சிலையினை இந்திய தூதுவர் வை.கே.சின்ஹா மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நேற்று வெள்ளிக்கிழமை திறந்து வைத்தனர். யாழ்.பொதுநூலக வளாகத்தில் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன்,வடமாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, வடமாகாண சபை அவைத் தலைவர்.


வட கடலில் மீன் பிடிப்பதற்கு தென்பகுதியினருக்கு இனி அனுமதியில்லை

mahindamaeவட கடலில் மீன் பிடிப்பதற்கென தென்பகுதி மீனவர்களுக்கு அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதனை உடனடியாக நிறுத்துமாறு மீன்பிடி மற்றும் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வாக்குறுதிகளை அமுலாக்க முழு இலங்கையர்களின் பங்களிப்பு கட்டாயம்

colhusaine175723618 4414664 13062016 kaa cmyஇடைமாற்ற கால நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் இலங்கை வழங்கிய உறுதிமொழியை நடைமுறைப்படுத்தும்போது சகல இலங்கையரும் உள்ளடக்கப்படுவதுடன் அவர்களின் அர்த்தமுள்ள பங்களிப்பும் பெற்றுக் ெகாள்ளப்படவேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செய்யத் அல் ஹுசைன் வலியுறுத்தினார்.

இலங்கையின் பொறுப்புக்கூறும் கடப்பாட்டில் அமெரிக்கா உறுதியான நிலைப்பாடு

nisha desai biswalஇலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் மதிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் பிரதி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பி முன்னாள் தலைவர் சோமவங்ச காலமானார்

somawansa amarasinghe jvp 0ஜே.வி.பியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க இன்று (15) காலை காலமானார்.