20042024Sat
Last update:Thu, 18 Apr 2024

வடபகுதி மக்களுடனான இடைவெளியை குறைக்க நாம் முயற்சிக்கிறோம்

coldigகண்ணுக்குப் புலப்படாத எதிரியுடனேயே நாம் இப்போது யுத்தம் செய்து கொண்டிருக்கிறோம் என்று வடபகுதிக்குப் பொறுப்பான கடற்படைத் தளபதி ரியட் அட்மிரல் பியல் த சில்வா தெரிவிக்கிறார். அவர் எமக்கு வழங்கியுள்ள பேட்டி வருமாறு:


வருடாந்தம் 150 மில். யூரோவை இலங்கை வருமானமாக பெறும்

colshiranபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியாலும் சர்வதேச சமூகத்துடன் அவருக்குள்ள நெருக்கத்தினாலும் ஐரோப்பிய யூனியன் விதித்திருந்த இலங்கை மீன் ஏற்றுமதி மீதான தடை விலக்கப்பட்டுள்ளது. இந்த தடை நீக்கத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். அரசாங்கத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம்.

இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவுகள் ஒருபோதும் பாதிப்படையாது –ஜனாதிபதி

President 02 11இந்தியாவுக்கும் இலங்கைக்குடையிலான உறவுகள் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் பல்வேறு பிழையான வியாக்கியானங்களை முன்வைத்து வருகின்றபோதும் தற்போதைய அரசாங்கத்தின் கீழ் இரண்டு நாடுகளும் மிகுந்த புரிந்துணர்வுடன் செயற்பட்டுவருவதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் குறிப்பிட்டார்.

மீன் ஏற்றுமதியில் தாராளம்; தடை எதுவும் இல்லை

colpage 01 c121947450 4436331 17062016 sss cmyதடைநீக்கம்: ஐரோ.ஒன்றியத்தின் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார் பிரதமர்

இலங்கை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை உத்தியோகபூர்வமாக நீக்கப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார்.

சட்டவிரோத வீடுகள் உள்ளிட்ட 36 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா ரூபா 10 ஆயிரம்

rs 10000 for flood effectedகொலன்னாவ, வெல்லம்பிட்டிய  பிரதேச செயலாளா் பிரிவில் 36 ஆயிரம் குடும்பங்கள் கடந்த மாதத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. இம் மக்கள் தமது சுயதொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கும் வீட்டின் ஆரம்ப செலவுகளுக்காக முதற்கட்டமாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ருபா 10ஆயிரம் பகிா்ந்தளிக்கப்பட்டன.